இந்த உணவுகளை மீண்டும் சூடேற்றக்கூடாதாம்! மீறினால் உயிரை பறிக்கும் விஷமாகும்
மீதமுள்ள உணவை வீணாக்கக் கூடாது என்ற எண்ணத்தில் அவற்றை சுட வைத்து மீண்டும் சாப்பிடுவது என்பது நம்மில் அனைவருமே செய்யக்கூடியவை. அப்படி செய்வது சரி தான் என்றாலும், அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. சில உணவுகளை மீண்டும் சுட வைக்கும் போது, அவை அதன் ஊட்டச்சத்துக்களை இழந்துவிடும். ஏன், அதில் சில வகை விஷமாக கூட மாறிவிடும். அதனால் அப்படிப்பட்ட உணவுகள் எது என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். நம் குடும்பத்தின் ஆரோக்கியத்தைப் … Continue reading இந்த உணவுகளை மீண்டும் சூடேற்றக்கூடாதாம்! மீறினால் உயிரை பறிக்கும் விஷமாகும்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed